கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் கரூர் மாவட்டத் தலைவருமான செந்தில்நாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சாதனைகளை நினைவு கூர்ந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பட்டியலணி மாவட்ட தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர், ஆறுமுகம், கோபிநாத், சக்திவேல் முருகன் மாவட்ட செயலாளர் திரு செல்வராஜ்,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் இளங்கோவன்,பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிச்சாமி,கரூர் மேற்கு மாநகர தலைவர் முருகேசன், புலியூர் பேரூராட்சி கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பட்டியலணி மாவட்ட பொதுச் செயலாளர் மகேஷ்குமார் வரவேற்புரையும் பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல் நன்றியுரையும் வழங்கினர்.
No comments:
Post a Comment