பொது மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 20 November 2023

பொது மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதித்தல், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கைட இணைப்பு வழங்குதல், பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல் ஆகிய சேவைகளை 15 நாட்களில் தீர்வு காணும் பொருட்டு, சிறப்பு முகாம் மாநகராட்சி மேயர் தலைமையில், மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் நடத்த கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் 22.11.2023 புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கரூர் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர் 

No comments:

Post a Comment

Post Top Ad